பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி!

    பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி! PMJKYPPA பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா பிரச்சார இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜெய்கணேஷ் ஆலோசனையின்படி காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் மாவட்ட நிர்வாகி கண்ணன் தலைமையில் வழங்கும் நிகழ்வு கேளம்பாக்கம் மாவட்ட அலுவலகத்தில் துவங்கப்பட்டது . இதன் மூலம் … பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி!-ஐ படிப்பதைத் தொடரவும்.